திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
2020-09-10 | Admin
திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (10/09/2020) அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வனே நடந்தேறியது. எமது அனுபவங்களும் வழிகாட்டல்களும், சேவைகளும் அவர்களுக்காக என்றுமே காத்திருக்கின்றது என்ற செய்தியும் எமது குழுவால் எத்தி வைக்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!