rc@humanlink.lk +94 67 5677714 -5

திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

2020-09-10 | Admin


திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (10/09/2020)  அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வனே நடந்தேறியது. எமது  அனுபவங்களும் வழிகாட்டல்களும்,  சேவைகளும் அவர்களுக்காக என்றுமே  காத்திருக்கின்றது என்ற செய்தியும் எமது குழுவால் எத்தி வைக்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!